சிதம்பரேச்சுரர் Chidambaresurar



வேதமுளே யோர் வித்தானானை வேண்டுவாரவரை
ஓத வைத்து சுவையுறுவானைச் சராசரேசனை
பூதபதிநாயகனாம் பொற் சபைக்கரசை
நாதலய நடராசனை நாடி சிவயொளி பெறுவீர்!

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam