காயாரோகணேச்சுரர் Kayaroganesurar



மாயாயுலகோர் மாளுமுடலையேற்க காரணனை
ஓயா பிறவி சுழலை யொழியச் செய் தாணேயானை
காயா கனியாயடியாரோடிருப்பானை உருகி
வாயார வாழ்த்திட வந்த காரியும் ஏகுவனே !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam