சிவாத்தானேச்சுரர் Sivathanesurar







உவாயுரி போர்த்து விடையேறிடும் வீரனே!
துவாதசபுய சுதனை பெற்றச் சேகரனேச்
சிவாத் தாணுமாலயனேத் திரிசூலியே என்று
அவாவுடன் கூறிட வருஞ் சிதைவு அகலிடுமே!

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam