திருஅக்னீச்சுரர் Thiruagnisurar








சேவுருவொடோர் சூலமுந் தாங்கிய பரமன்
பூவுருவில் சுகந்தமானச் சாம்பனீயு
மாவுருக்குள்ளேயும் அமுதானான் அவனை
நாவுருக்கொண்டேத்தி தான்யாதி செல்வமடைவீர் !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam