திருமச்சேச்சுரர் Thirumachesurar





கருமுதலோர் காடேகும் வரை பகலிரவென
வரு நாளில் சுகிப்பீரே அச்சிவனைசேர
ஒருமச்சவுருவில் மறைகொணர மாயனுக்
கருள் செய்தானை கண்டநுதினந்துதிப்பீர் !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam