மருந்தீச்சுரர் Marunthechurar


























அமிழ்தமோர் உருவாகி சாய்ந்த அரனை
இமியளவில் சுகிப்பானை இச்சிய செந்தீயை
தமிழ் கலந்த உருவாய் தகமை தருவானை
புமி மீது பிணிக்கு ஒரு மருந்தை போற்றீர்!

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam