திருஓங்காரேச்சுரர் Thiruongaresurar






மலரு மலர் பறித்து மலரடி பரவ
வலரவர் மாசு நீங்கிட மெச்சுவரே! போகாத
மலங்களை போக்கிடும் ஓங்காரணர்
புலருமுனரே அவரைப் போற்றி பதிஞானமடைக !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam