துயர்தீர்த்தநாதர் Thuyartheerthanathar



வேங்கைக் கோர் வேடன் அஞ்சிவில்வதளம்
ஆங்கிடவே நாடி அவன் ஏதமறுத்தர்
தாங்கு தீகரத்த ருயர் பிரணவம்
பாங்யவளுக் குரைத்த ரவரை தொழ துயரகலுமே!

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam