வீழியழகேச்சுரர் Veziazagesurar



அழியாததோர் அருளை உயிர்க்கு வரமாய்
பொழிவானைச் சுழியானை சொற்ச்சுவை மாகேனை
விழியழகானுக்கரியதோராழி யளித்தானை
வழிப்பட்டு செல்வமும் வீடுபேறுமடைவீர்!

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam