ஆபத்சகாயேச்சுரர் Abathsagayesurar





தூபமோடு ஓர்தீபம் வைத்தரனை பரவி
நீபமலரொடு சுகந்த நீரைச் சொறியேர்காள்
பாபசமேத நும் துயரைத் தீர்த்திடுமோ?
ஆபத்திலஞ்சே லென்பானினடி ஆற்றி தொழுக!

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam