தர்பாரண்யேச்சுரர் Dharbaranyesurar




பதிதோறுமோர் திருநாமங் கொண்ட பரமனே!
விதியதாலே சுழலுகின்றச் சிறியே னொண்ட
அதி ரம்மியத் திருப்பாதம் வைத்து
கதிர் மகனெனைச் சாராதிருக்க தயைபுரிகவே!

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam