மகாலிங்கேச்சுரர் Mahalingesurar




ஆகாதது ஓர்செயல் ஆகுமென்று அரனை
கூகாதிருப்பை சுழல்நெஞ்சேச் சொலைக் கேளாயோ?
ஏகாங்கியாய் ஆடலில் வல்லோனை ஈசனே
நாகாபரண நாதசொரூபனே மகாதேவனே என்க !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam