நல்லகம்பேச்சுரர் Nallakambechurar
















பல்லுயிரோர் வாழ்வைப் பெற பால் சுரப்பானை
சொல்லானை சுருதியின் உச்சனை பேதம்
இல்லா கருணை புரிவானை அலரில் நிறமானை
நல்ல கம்பனை நாடி தொழுமின் நலமடைவீர்!












Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

தணிகைவேல் முருகன் அருள் மாலை Thanigaivel Murugan Arul Malai

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai