நல்லகம்பேச்சுரர் Nallakambesurar




பல்லுயிரோர் வாழ்வைப் பெற பால் சுரப்பானை
சொல்லானை சுருதியின் உச்சனை பேதம்
இல்லா கருணை புரிவானை அலரில் நிறமானை
நல்ல கம்பனை நாடி தொழுமின் நலமடைவீர்!

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam