திருஎறும்பீச்சுரர் Thiruerumbesurar






கயவரை பார்த்தே எரித்த ஓம்காரணனே !
சுயபரஞ் சுடரே என்றேச் செப்பீரும்
துயருரும் பகையுந் தீயஎலாம் நீங்கி
உயரும் நும்வாழ்வு பெருகும் நிதியுமதியுமே !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam