திருவருணலிங்கம் Thiruvarunalingam



அருவுருவம் ஆகிய ஆடும் பிஞ்ஞகனை
ஒருவனாய் எங்குமுளானை ஒலியை அண்ணலை தேனை
கருவாயுயிரில் வருவானை கணநாதனை
வருணலிங்கனை நிதந்துதித்து வளமடைக!

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam