தியகராசேச்சுரர் Thiyagarajesurar




மாயா உலகோர் மதியொடு மீனுங் கதிரவனும்
ஓயாமல் சுற்றிடவே வைச் சிவனே! சேவடி
ஈயாராகில் உமக்கழகோ? வெனக்கு நீரே
தாயாகி தந்தையுமாயிருந் தின்னலைத் தீரும்!

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam