விசயநாதேச்சுரர் Vijayanathesurar



வசனமே ஓர் வடிவாய் அமைந்த அரனே !
நிசமானதோர் சுகம் பெறவேச் செயுந்தேவனே !
திசநாதன் சிரசையன்று கொய்தவா! என்
கசடுங் கன்ம வினையும் விலகிடயருளுக !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam