வில்வநாதேச்சுரர் Vilvanathesurar




நில்லாத தோர் பொருளைக் காத்து ஆதரவென்று
இல்லாத சுழிப் பற்றிச் செல்லாதே
நல்லோர் நாதனே நமசிவாயனே நான் மறையோனே
பல் உயிர்க்குமருளும் விமலனே வென கூறு !


Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam