Posts

Showing posts from May, 2021

வியாக்ரபுரீச்சுரர் ViyakraPurechurar

Image
 

வியாக்ரபுரீச்சுரர் ViyakaraPureechurar

Image
 

நெய்யாடியப்பர் Neyyaadiyappar

Image
 

வேம்புலீச்சுரர் Vembuleechurar

Image
  எழு முனிவர் பூசித்தானை  சிவ குமரனுந் தொழுத  நற்சுனையை யுடையச் சிவனை சொல்லீர்!  பழுதற ஓத புகழடைவீரும் குலமும்  விழுதென படர  தனமும்  வேண்டியதீவானே! எழு முனிவர் பூசித்தானை சிவ குமரனுந் தொழுத நற்சுனையை உடையச் சிவனை சொல்லீர்  பழுது அற ஓத புகழ் அடைவீர் உம் குலமும்  விழுது என படர தனமும் வேண்டியது ஈவானே !   நற்சுனை - நல்ல நீரூற்று,  குளம் ,    விழுது - வேர்,     கிளை,    பழுதற - குற்றமில்லாது,   தனம் - செல்வம்,    ஓத -   பாட, படித்து. கருத்துரை: - சப்தரிஷிகளான  ஏழு முனிவர்கள்   அத்திரி,  பாரத்வாஜர்,  ஜமதக்கினி,  கௌதமர்,  காசியபர்,  வசிஷ்டர்,  விசுவாமித்திரர் ஆகியோர் தொழுது வணங்கிய ஈசனை, சிவகுமாரனாகிய முருகப்பெருமான் துதித்து பூசித்த நல்ல நீர் ஊற்றாகிய குமார தீர்த்தத்தை கொண்ட ஈசனை போற்றி புகழ்வீர். இங்கு வீற்றிருக்கும் வேம்புலீச்சுரனை பழுது இல்லாமல் பக்தியோடு பாடி பரவி வழிப்பட்டால் உங்கள் குலம் ஆலம் விழுது போல் படர்ந்து என்றும் தழைத்து...

தோன்றாதுணைநாதர் ThondraThunaiNathar

Image
 

மருந்தீச்சுரர் Marunthechurar

Image
அமிழ்தமோர் உருவாகி சாய்ந்த அரனை இமியளவில் சுகிப்பானை இச்சிய செந்தீயை தமிழ் கலந்த உருவாய் தகமை தருவானை புமி மீது பிணிக்கு ஒரு மருந்தை போற்றீர்!

நாகநாதேச்சுரர் NagaNathechurar

Image

வழக்கறுத்தீச்சுரர் Vazakaruthesurar

Image
சிறுவனினோர் வழக்கறுத்தானை வரமணி உறுகண் பொசுங்கி குலையச்சிவத்தீயைத் தறு கணற் கயிரோன் பாற்க்காய்ந்தானை எறுழுதுடையோன் தாதையை தொழ வழக்குமறுமே !

சிவகிரிநாதேச்சுரர் SivagiriNathechurar

Image
அவனியிலோர் புனலில் தோன்றிய அரனை நவரசமாய் சுவையுமாய் நச்சிய தேனைநாடு மெவரிட மருளைப் பொழிகின்ற யெந்தையை சிவகிரிநாதனை கண்ணார தரிசித்து தொழுக! அவனியில் ஓர் புனலில் தோன்றிய அரனை  நவரசமாய் சுவையுமாய் நச்சிய தேனை நாடும்  எவரிடம் அருளைப் பொழிகின்ற எந்தையை  சிவகிரி நாதனை கண்ணார தரிசித்து தொழுக! சுவை - ஆறு சுவை,   அவனி - உலகம் நச்சிய - விரும்பிய,    புனல் - நீர் அரன் - சிவன்,    எந்தை - தந்தை  நவரசம் -  ஒன்பது வகையான உணர்ச்சிகள்  கண்ணார - கண்குளிர பொழிப்புரை:- உலகத்தில் ஓர் நீர்நிலையில் உற்பவித்த சிவனை  ஒன்பது உணர்ச்சிகளாய்  சுவைகளாய் விரும்பும் தேனை நாடும் எவரிடமும் அருளை பொழிகின்ற  தந்தையை  சிவகிரி நாதனை கண்குளிர கண்டு வணங்கிடுக! கருத்துரை:-  இப்பூவுலகில் ஈசன் மலை என்கின்ற ஒரு சிவத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் (நீரில்) தோன்றிய சிவபரம் பொருளை, ஒன்பது வகையான உணர்ச்சி வெளிப்பாடுகளில் இருப்பவனை, ஆறு சுவைகளாய் இருப்பவனை, விரும்புகின்ற தேன் போன்றவனை நாடுபவர்கள் யாராய் இருந்தாலும் திருவருளை வாரி சொரிகின்ற தந்தையாய...

செம்பொற்சோதிநாதர் SemPorSodhiNathar

Image

செம்பொற்சோதிநாதர் ChemPorSothiNathar

Image
 

வயிரத்தூணாதர் VairaThooNathar

Image
 

ஆபத்சகாயேச்சுரர் AbathSagayechurar

Image
 

ஆபத்சகாயேச்சுரர் AbathSagayechurar - ThiruPazanam

Image