Posts

Showing posts from May, 2020

இரத்தினகிரி வாழ் பாலமுருகன் இரத்தின மாலை Rathinagiri vazh Balamurugan RathinaMalai

Image
இரத்தினகிரி வாழ்  பாலமுருகன்  இரத்தின மாலை  Rathinagiri vazh Balamurugan RathinaMalai         [  Blog   ]                      [  PDF   ]

தணிகை வேல்முருகன் அருள்மாலை Thanigai VelMurugan Arul Malai

Image
தணிகை வேல்முருகன் அருள்மாலை Thanigai VelMurugan Arul Malai      [  Blog   ]               [  PDF   ]

செந்திலாதிபன் செண்பகமாலை Senthilathiban Shenbaga Malai

Image
செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai        [  Blog   ]      [   PDF   ] செந்திலாதிபன் செண்பகமாலை மூலமும் உரையும் Senthilathiban Shenbaga Malai  moolam and oraium           Blog             PDF

திருப்பழநியங்கிரி பவழ மாலை Thiru Palaniyangiri Pavaza Malai

Image
திருப்பழநியங்கிரி பவழ மாலை    மூலம் Thiru Palaniyangiri Pavaza Malai  Moolam         [  Blog   ]          [ PDF  ]          [ Manuscript ]

வயலூர் முருகன் வடிவழகன் மாலை Vayalur Murugan Vadivazagan Malai

Image
வயலூர் முருகன் வடிவழகன் மாலை Vayalur Murugan Vadivazagan Malai      [ PDF ]

இலிங்க காட்சியகம் Lingam Gallary 1

Image

இலிங்க காட்சியகம் Lingam Gallary 2

Image
51. Iravathanesurar

இலிங்க காட்சியகம் Lingam Gallary 3

Image
101. Thirupasupathesurar

ஸ்ரீ மகா விட்ணு துதி

Image
 

துயர்தீர்த்தநாதர் Thuyartheerthanathar

Image
வேங்கைக் கோர் வேடன் அஞ்சிவில்வதளம் ஆங்கிடவே நாடி அவன் ஏதமறுத்தர் தாங்கு தீகரத்த ருயர் பிரணவம் பாங்யவளுக் குரைத்த ரவரை தொழ துயரகலுமே!

தேனுபுரீச்சுரர் Thenupurisurar

Image
வருந் துயர் விலகி செல்வமுந் திரள வே திரு வான பசு பூசிக்க மெச்சி அருள் புரீசரை உருகி யோது புகலியார்க்கு அரிதெனு மொரு முத்துப் பந்தரளி தேவனை தொழுவீர்!

தழுவகுழைந்தவர் Thazuvakuzanthavar

Image
எழு புனலார்ப்பொடு வர இசை புரி வளையாள் தழுவத் தன் முலை பதிந்துக் குழையவே ஒழுகு நீறொடு பரவ அணைந்தருளீசனை தொழுதிட நல் வாழ்வுற்று தன் இணை பிரியாரே!

சாட்சிநாதேச்சுரர் Satchinathesurar

Image
காட்சியாலோர் அடிய வரை ஆண்ட காரணனை மாட்சி மிகு சுந்தரனை மூச்சானானை தேவ சூட்சி நாக விடம் புசித்தானை நன்மைக்கு சாட்சியாயிருந்தானை தொழ சாரா வினைகள்தாமே!

பூவண்ணநாதேச்சுரர் Poovannanathesurar

Image
புரவலனர்ச்சித்து போற்றிய பரமனை திரளுமொரு சுத்த அமுதைச் செந்தேனை நாகா பரணஞ் சூடி யாடும் அண்ணலை கும்ப முனி வரம் பெற காட்சி தந்தானை பூசித்துய்க!

பாசூர்நாதேச்சுரர் Pasurnathesurar

Image
நாடிய சோழர்க்கு வந்த இடரை அரவாட்டி கூடிய மாசு நீக்கிய பிச்சனான தேவை தேடிய நாரணர்க்கோர் பழி களைந்தானை பிறை சூடினானை துதிக்க பழி பாவங்கள் அறுமே!

படம்பக்கநாதர் Padampakkanathar

Image
படமுடை ஓர் பாம்பை தன்னோ டிணைத்தவனை மிடரினையே நாணாதரிந்த கலியர்க்கு சுடர் பதந்தர இம் மண்ணுலகில் ஒரு இடபமேறி வந்தானை தொழ பல்வளஞ் சேருமே!

விருபாட்சீச்வரர் Virupathchesurar

Image
நெருப்பவர் கைதனில் நீரவர் சிரமே பொருப்பினில் வசிப்பவரிச்சையோ சீரிட் டிருப் பாவிலுறை திவரைப் பணிவீர் நும் கருப் பிணி அகன்று கருதிய வினை கைகூடுமே!

திருவலிதாயநாதர் Thiruvalithayanathar

Image
பெரு முனியோர் பழியற கோறி பூசித்த சிவ கருணாகர நாதனை குத்திய சூலத்தானை திருமாலின் பழியற வரமே தந்து கருங் குருவிக்கு மருளினானை துதிக்க பழி களைமே!

வேதகிரீிச்சுரர் Vedhagirisurar

Image
வருமொவ்வோர் ஊழியிலும் உவணமிரண்டு நிருவி தொழு சுடரொளியை நச்சி தொழுவாரீது பொருந்தி மகிழ்வர் போதிய கல்வி தனஞ் சுருதியொடு பாடுஞ் சொல் வேண்டியது யாவுமே!

திருகபாலீச்சுரர் Thirukabalesurar

Image
கருவினிலோர் உருவாய் தோன்றுங் காரணனை சுருதியுஞ் சுடருமாய் மெச்சிய சொலீந்து ஒரு பாவையாக உலகவர்முன் கொணரத் திருவருள் புரிந்தானை துதித்தின்புறுவீர்!

திருசங்கமேச்சுரர் Thirusangamesurar

Image
பாருலகி லார்த்த வினைகளெலாம் பரவி சேரும் பிறவி சுழலறுத்துச் சேமமே புக மேருவைங்கிரி நடுவேயுறை சங்கமனை ஒரு சேருமையாறு புண்ணிய மீவானை துதித்துய்வீர்!

சத்யவிரதேச்சுரர் Sathyaviradesurar

Image
அவியுறு மோர் ஆசையை அகற்றி ஆபரணச் செவியுறுஞ் சுவையினினிமைச் சேர்ந்தே வர புவி பரவிய புகலிப் பதிவேந்தரின் கவித்துவ பனுவலிசைக்க சனனம் அறுமே!

திருஅவிநாசியப்பர் Thiruavinasiappar

Image
பேதமிலா தோர் முதலை வாய்ப் பிள்ளைபடி மீதணைய திருப் பாட்டொடு உயவொரு சிவநாம மோத விதியை மாற்றினானை அவிநாசியுள் பூதரும் ஆட ஆடுவனை தொழுது விதியை வெல்வீர்!

திருவேணுவனேச்சுரர் Thiruvenuvanesurar

Image
நெற்காவ ஓர் வேலியிட்டவனே ! தாமிர சபை பற்றியாடு சுத்த நீரணிச் சைவனே! தவ சிற்வேணுவனேச்சுரனே! சுவேத கேதும் நற்றிரு பாதமுற நீடியவனே ! என திரளுமே நிதி !

திருஉச்சீவனநாதர் Thiruujjivananathar

Image
கரனெனுமோர் அரக்கன் பேறடைவதற்கு வரமீந்து நாடிய மானி வனப்பு வயசீர் உரச் செல்வம் பெற்று உய வைத்தானை சுரருலகு காத்தானை தொழ நற்கதியளிப்பானே!

பஞ்சவர்ணேச்சுரர் Panjavarnesurar

Image
கோழி கொத்தோர் கரி பின்னடை பதியரனை ஊழிகடோறுஞ் சுருங்காதானைச் சரணேசேர் நாழி தவறா முனிக்கு பஞ்சவர்ணம் ஆழியஞ்ச காட்டினானை தொழுதிட சுபமேயடைவீர்!

திருமகுடேச்சுரர் Thirumagudesurar

Image
மேருவரையோர் வைரமணி யெனகொளுமரனைபங் கேருகன் சுருதியோடருச்சித்தீடேறிய வீருகுண கொடுமுடி மகுடேச்சுரனை ஓர் ஊரும் பேரும் இலாதானை துதிக்க பிணியறுமே!

தாருகாவனேச்சுரர் Tharukavanesurar

Image
எருதேறியோர் கொன்றையுஞ்சூடி ஆடரவை விருப்போடுச் சுற்றியாடு பிச்சாடனனே! ஓர் உருவமிலாத தாருகாவனேச்சுரனே! உய கருணை புரிவானே! என தொழுதால் வினைகளையுமே!

மாயுரநாதேச்சுரர் Mayuranathesurar

Image
தேயூரியயோர் திவ்யவுரு கொண்ட பரனை காயூரி கனிய சுவைக் கூட்டச்செயுந் தேனை வாயூரி நாரணி ஒருசேர மயிலாய் பூசித்த மாயூர நாதேச்சுரனை தொழ மாளாதுயர்மாளுமே !

சிவக்கொழுந்தீச்சுரர் Sivakozunthesurar

Image
பழுதற ஓர் பதிஞான தவத்தாலரனை தழுவிய அச்சுகுணசாலியைச் சேருந்தீபந் தொழுவார்க்கொரு திருவடிக் கொடுங் கொழுந்தை வணங்க மணவாழ்வில் சிவங்கூடிடுமே!

சிதம்பரேச்சுரர் Chidambaresurar

Image
வேதமுளே யோர் வித்தானானை வேண்டுவாரவரை ஓத வைத்து சுவையுறுவானைச் சராசரேசனை பூதபதிநாயகனாம் பொற் சபைக்கரசை நாதலய நடராசனை நாடி சிவயொளி பெறுவீர்!

விடுவச்சேனேச்சுரர் Vidvachesneurar

Image
எடுத்ததோர் பொற்பாத மிறக்கா யரனே தடுத்து ஓர் சுறா துதைத்தச் சிவனே ராசே விடுவச் சேனனே! விமலனே! வடிவுங் காட்டி நடுவில் ஆடுஞ் சித்தனே! யெனவினை நீங்குமே !

திருகற்கடேச்சுரர் Thirukarkadesurar

Image
அற்றைக் கோர் உருதரிப்பானை அகாரமும் சொற் பொருள் சுவையுமான அச்சிவக் கேழை புற்றிடங் கொண்டானை கனகமாபொறையுளானை கற்றைவார் சடையானைகாண களையும் பிணிகளே!

திருரிசபேச்சுரர் Thirurishibesurar

Image
தீருந் துயர் யாவுஞ் சென்று தற்பரனை நீரு தாங்கிய சுந்தரனை பிச்சனை சபேசனை பேரு சதகோடியானை ரிசபேச்சுரனை சிவ காருண்ப சொரூபனை கண்டு திருவடி பணிவீர்!

திருவன்னீச்சுரர் Thiruvanesurar

Image
மேருவரை யோர் சிலையாய் வடித்த அரனை சாருமடியார் சுவையமுதுணச் செம் பொனீந்த ஓருன்னத குணனவனை வேதமோதியவனை பாரு தாங்கினானை பரவி துதித்தடி சேர்வீர் !

திருசோமநாதேச்சுரர் Thirusomanathesurar

Image
சிவமென்பார் சிந்தை நீங்கா சங்கரனை நவ கோள்கள் சுழல அருளிச்செய் தேனை நாடு பவ மது களைவானை சிவ சோமேச்சுரனை கவருமலரில் நிறமானானை தொழதிருவடைவீர்!

திருபசுபதீச்சுரர் Thirupasupathesurar

Image
பருவமுமோர் நான்கானை பண்ணானை பரவிய இருளொளிச் சுடரானை யொருச் செந்தீ சுப திரு பசுபதீச்சுர சிவபஞ்சாட்சரனை உருகி செப்புவாரவர் மேல்வாதியா வினைகளே !

அமிர்தகடேச்சுரர் Amirthagadesurar

Image
எழுசினமோர் காலால் காலனை அடி காரணனை உழவாரஞ் சுமந்து அடிச்சுவடே வைகயெ னழுத வாகீசர்க்கமிர்த மானானைத் தொழ மிகுஆயுளொடு ஆரோக்கியம் அருளிடுவானே !

ஆதிஅருணாசலேச்சுரர் Adiarunachalesurar

Image
பூணாதது ஓர் அரவு பூணும் ஆதியரனை காணாத தோர் விசுவமுமானானைச் சொல்லாலே பேச நாணாது ஒளிரும் ஞானமொடு அறிவு கல்வி ஊணாதி பொருளானவை உகந்து ஆட் கொள்ளுவானே!

வித்யாதரேச்சுரர் Vidyadharesurar

Image
சித்துகளோர் பார்வையால் காட்டுமரனே எத்திசையுஞ் சுடராய் பளிச்சிடு சுரேசனே இத்தரணிதனில் யாவுமாயுறைவானேயுனை பத்தியுடன் தொழ கல்வி வித்தை போதிப்பாயே!

திருவராகேச்சுரர் Thiruvaragesurar

Image
பருவுலகோர் பாயாய் சுருட்டிய அரக்கனை பொருதிச் சுவற செய்தச் சீஅரிகேசன் திருராமன் தொழுத வராகேச்சுரனை சிவ உருத்திரனை மானிடமேந்தியை வணங்கிடுக!

திருமச்சேச்சுரர் Thirumachesurar

Image
கருமுதலோர் காடேகும் வரை பகலிரவென வரு நாளில் சுகிப்பீரே அச்சிவனைசேர ஒருமச்சவுருவில் மறைகொணர மாயனுக் கருள் செய்தானை கண்டநுதினந்துதிப்பீர் !