திருபிரகதீச்சுரர் Thirubragathesurar




நுகர்வ தோர் ஞானமருளுஞ் சங்கரனை
சிகரமானது சுவற செய்தச் செந்தீ முகனை
நகர முதலான யகர பிந்துரூபனை
பகருமெவர்க்கும் பகரொணா நிதி அருளுவான் !



Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam