திருசொர்ணலிங்கம் Thirusornalingam




இரு நான்கும் எடுத்த இரு வேறு பாகனை
கருணை பொழியுங் கண்ணானை சூலி எண் குணனை
மருவார் கொன்றையனை சொற் சுடர் மதியானை
திரு சொர்ண லிங்கனை தொழ திருவும் நிறையுமே !